திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் திருக்கோயில் - தரிசனக் காட்சிகள்:

சிதம்பரத்திலிருந்து 18 கி.மீ பயணத் தொலைவில் அமைந்துள்ளது திருநாரையூர் எனும் தேவாரத் தலம். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பொல்லாப் பிள்ளையார் மிகமிகப் பிரசித்தம். 11 சைவத் திருமுறைகள் வரையிலும் தொகுத்தளித்த நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்து வாழ்ந்திருந்த புண்ணிய ஷேத்திரம், அவசியம் நேரம் அமைத்துக் கொண்டு இத்தலத்தினைத் தரிசித்து மகிழ்வோம்!!!
 

No comments:

Post a Comment